rss
email
twitter
facebook

Tuesday, March 23, 2010

குரு வும் நண்பனும்

நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது என் நண்பன் சயந்தனுக்கு தான் அவன் தான் எப்படி blog எழுதுவது எண்டு சொல்லி தந்தவன். ஆகவே என் குருவுக்கு நன்றி. அடுத்து என் வகுப்பு தோழன் கார்த்திகன், அவனுடைய blog பாத்ததும் நானும் எழுதலாம் எண்டு எனக்கு ஆசை வந்தது. so அவனுக்கும் நன்றி.

No comments:

Post a Comment